மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கார்த்தி அவர்களுக்கு செங்கல்பட்டு நகரத்தில் இன்று (13.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
தேர்தல் களம்
LIVE
தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டியல்ல; இரண்டுமுனைப் போட்டிதான்! - எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கார்த்தி அவர்களுக்கு செங்கல்பட்டு நகரத்தில் இன்று (13.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.