2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அங்கனூர் அரசுப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது சனநாயகக் கடமையை நிறைவேற்றினார் எழுச்சித்தமிழர்.
தேர்தல் களம்
LIVE
அங்கனூரில் வாக்களித்த எழுச்சித்தமிழர்
2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அங்கனூர் அரசுப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது சனநாயகக் கடமையை நிறைவேற்றினார் எழுச்சித்தமிழர்.
தொடர்புடைய செய்திகள்
200க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்! எழுச்சித்தமிழர் உறுதி
24 Apr 2026
தம்பி அஜித் குடும்பத்தினருக்கு எழுச்சித்தமிழர் ஆறுதல்
23 Apr 2026
பி.ஜே.பி.யின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் விஜயின் வேலை!
21 Apr 2026
சிறுபான்மையினரை அச்சுறுத்தும் கூட்டணியை வீழ்த்துவோம்!
21 Apr 2026