தமிழ்மண் நமது தமிழ்மண்

" தமிழ்நாட்டிற்குள் பி.ஜே.பி நுழையக்கூடாது" என்பதில் தெளிவாக இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்! - எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. ஐ.பி.செந்தில்குமார் அவர்களை ஆதரித்து 08.04.2026 அன்று திண்டுக்கல் நகரத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்
08 April 2026 17
" தமிழ்நாட்டிற்குள் பி.ஜே.பி நுழையக்கூடாது"  என்பதில் தெளிவாக இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்!  - எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. ஐ.பி.செந்தில்குமார் அவர்களை ஆதரித்து 08.04.2026 அன்று திண்டுக்கல் நகரத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!