மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் 'காட்டுமன்னர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க வேட்பாளராக பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்களின் மகன் திரு. ஜோதிமணி போட்டியிடுவார்' என எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு செய்தார். இதனையடுத்து காட்டுமன்னார்கோயிலில் 07.04.2026 அன்று நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று நமது வெற்றி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை ஆதரித்து உரையாற்றினார். இதில் தான் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் 'ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார் எழுச்சித்தமிழர்.
தேர்தல் களம்
LIVE
காட்டுமன்னார்கோயிலில் நான் போட்டியிடாததற்கு இதுதான் காரணம்! - எழுச்சித்தமிழர் விளக்கம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் 'காட்டுமன்னர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க வேட்பாளராக பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்களின் மகன் திரு. ஜோதிமணி போட்டியிடுவார்' என எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு செய்தார். இதனையடுத்து காட்டுமன்னார்கோயிலில் 07.04.2026 அன்று நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று நமது வெற்றி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை ஆதரித்து உரையாற்றினார் . இதில் தான் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் 'ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார் எழுச்சித்தமிழர்.
தொடர்புடைய செய்திகள்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்: எழுச்சித்தமிழர் வீரவணக்கம்
14 Apr 2026
அ.தி.மு.க - பா.ச.க கூட்டணி தப்பித்தவறி வெற்றி பெற்றுவிட்டால் தமிழ்நாடு உத்தரபிரதேசமாக மாறும்! - எழுச்சித்தமிழர் எச்சரிக்கை
13 Apr 2026
தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டியல்ல; இரண்டுமுனைப் போட்டிதான்! - எழுச்சித்தமிழர்
13 Apr 2026
ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி! எழுச்சித்தமிழர் குற்றச்சாட்டு
12 Apr 2026