தமிழ்மண் நமது தமிழ்மண்

அரசியல் களத்தில் ஜெயலலிதாவிற்குப் பிறகு பிரேமலதாதான்! எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.தி.மு.க வேட்பாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு 19.04.2026 அன்று விருத்தாச்சலம் நகரத்தில் ‘முரசு’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டுப் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்
19 April 2026 243
அரசியல் களத்தில் ஜெயலலிதாவிற்குப் பிறகு பிரேமலதாதான்! எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.தி.மு.க வேட்பாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு 19.04.2026 அன்று விருத்தாச்சலம் நகரத்தில் ‘முரசு’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டுப் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர். 


WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!